புதுவையில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - ஜிப்மர் நடத்திய ஆய்வில் தகவல்

புதுச்சேரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - ஜிப்மர் நடத்திய ஆய்வில் தகவல்
x
புதுச்சேரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் விஞ்ஞானிகள் நடத்திய இரண்டாவது ஆய்வில், 698 நபர்கள் பங்கேற்றனர்.  அவர்களில் நோய் தொற்று எதிர்ப்பு திறன் 20.7% பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்றின் தாக்கம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஏறத்தாழ சமமாக உள்ளது.  ஆண்களில் 21 புள்ளி 4 சதவீதமாகவும், பெண்களில் 20 சதவீதமாகவும் உள்ளது.   


Next Story

மேலும் செய்திகள்