மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு நோட்டீஸ் - 15 நாளில் விளக்கம் அளிக்க பார்கவுன்சில் அறிவுறுத்தல்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற செயல்பாட்டை விமர்சித்ததால் அவமதிப்பு வழக்கில் தண்டனையாக ஒரு ரூபாய் அபராதம் செலுத்திய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு நோட்டீஸ் - 15 நாளில் விளக்கம் அளிக்க பார்கவுன்சில் அறிவுறுத்தல்
x
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற செயல்பாட்டை விமர்சித்ததால் அவமதிப்பு வழக்கில்  தண்டனையாக ஒரு ரூபாய் அபராதம் செலுத்திய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 24 ஏ-கீழ் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பது தொடர்பாக 15 நாட்களில் நேரில் ஆஜராகியோ அல்லது காணொலி மூலமாகவோ  பதிலளிக்க அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்