"வாரா கடன்களை நிர்வாகம் செய்ய தனி வங்கி உருவாக்க வேண்டும்" - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தகவல்

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
வாரா கடன்களை நிர்வாகம் செய்ய தனி வங்கி உருவாக்க வேண்டும் - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தகவல்
x
தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ஆனால் இவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்க கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், பொதுத் துறை வங்கிகள் சுதந்திரமாக இயங்க வகை செய்யும் வகையில், மத்திய நிதியமைச்சரகத்தில் உள்ள நிதிச் சேவைகள் பிரிவை மூட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். வங்கிகளின் வராக் கடன்கள் பிரச்சனையை தீர்க்கவும் வராக்கடன்களை நிர்வாகம் செய்யவும் தனி வங்கி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்