திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விழாக்கோலம் - முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விழாக்கோலம் - முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணி முதல் 8 மணி வரை இந்த நிகழ்வு நடைபெற்றது. முத்து வெண்மையாக இருப்பது போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் முத்துப் பந்தல் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


Next Story

மேலும் செய்திகள்