அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது - கேரளா, மேற்கு வங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி

கேரளா, மேற்கு வங்கத்தில் அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது - கேரளா, மேற்கு வங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி
x
கேரளா, மேற்கு வங்கத்தில் அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள்  தாக்கல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்