விதிகளை மீறி வெளியே சுற்றினால் ரூ.1000 அபராதம் - புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியாகி வீடுகளில் சிகிச்சை பெறுபவர்கள் விதிகளை மீறி வெளியே சுற்றினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விதிகளை மீறி வெளியே சுற்றினால் ரூ.1000 அபராதம் - புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை
x
புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியாகி வீடுகளில் சிகிச்சை பெறுபவர்கள் விதிகளை மீறி வெளியே சுற்றினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்