கொரோனா ஊரடங்கில் ஆன்-லைன் வகுப்பு - தனியார் பள்ளி ஏழை மாணவர்களுக்கு உதவ உத்தரவு

டெல்லியில் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க தேவையான உபகரணங்களையும், இணைய சேவையையும் வழங்க அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் ஆன்-லைன் வகுப்பு - தனியார் பள்ளி ஏழை மாணவர்களுக்கு உதவ உத்தரவு
x
டெல்லியில் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க தேவையான உபகரணங்களையும், இணைய சேவையையும் வழங்க அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் பல்வேறு சூழல் காரணமாக தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகள் ஆன்-லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்