ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா - மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா - மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவில்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாட வீதிகள் முழுவதும் வண்ண கோலங்கள் வரையப்பட்டு உள்ளது. வரும் 22ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும், கிளியும், சென்னையில் இருந்து திருக்குடையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 23ஆம் தேதி ஆந்திர அரசு சார்பாக, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்