கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கீழ் கொண்டு வரும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர வகை செய்யும் சட்ட மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்தார்.
x
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர வகை செய்யும் சட்ட மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் பின்னர், மக்களவையில் பேசிய அவர், சில வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள், கடும் இன்னலுக்கு ஆளானதாக கூறினார். அதனை கருத்தில் கொண்டே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளதாக நிர்மலா சீதாரான் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்