"தடுப்பூசியை நானே முதலில் போட்டுக் கொள்ள தயார்" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிரடி

தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஏதாவது நம்பிக்கையின்மை இருந்தால் அதை போக்க தாமே முதல் நபராக தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தயார் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை நானே முதலில் போட்டுக் கொள்ள தயார் - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிரடி
x
தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஏதாவது நம்பிக்கையின்மை இருந்தால் அதை போக்க தாமே முதல் நபராக தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தயார் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும் என்றார்.  தடுப்பூசி தயாரானதும் முன்கள கொரோனா பணியாளர்கள், மூத்த குடிமக்கள், வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்