குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் "தேர்தலுக்கு முன்பு 3 முறை விவரங்களை வெளியிட வேண்டும்" - இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தேர்தல்களில் போட்டியிடும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நான்கு நாட்களுக்கு முன்பு தங்கள் குற்றப் பின்னணி விவரங்களை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பு 3 முறை விவரங்களை வெளியிட வேண்டும் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
x
தேர்தல்களில் போட்டியிடும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த  நான்கு நாட்களுக்கு முன்பு தங்கள் குற்றப் பின்னணி விவரங்களை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல,  5 மற்றும் 8-வது நாளுக்குள் 2-வது முறையும், வாக்குப் பதிவுக்கு 2 நாளுக்கு முன்னதாக 3-வது முறையும் தங்கள் குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்