"திருப்பதியில் பாத யாத்திரைக்கு அனுமதி"

திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பாத யாத்திரையாக நடந்துவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் பாத யாத்திரைக்கு அனுமதி
x
திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பாத யாத்திரையாக நடந்துவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அலிபிரி பாதையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்து சென்று தரிசிக்கலாம்
என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாத யாத்திரைக்கு மீண்டும் 
அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,ஸ்ரீவாரிமெட்டு பாதையில் நடைபயணமாக வர தடை நீடிக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் புரட்டாசி மாதம் தமிழகத்திலிருந்து யாரும்  முன்பதிவு இன்றி வரவேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்