ஒடிசாவிலிருந்து கடத்தி வரப்பட்ட வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்த, போலீசார் - 2 பேர் கைது

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில், உரிய ஆவணம் இன்றி ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 61 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவிலிருந்து கடத்தி வரப்பட்ட வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்த, போலீசார் - 2 பேர் கைது
x
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில், உரிய ஆவணம் இன்றி ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 61 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது, காரை சோதனை செய்தபோது காருக்குள் வெள்ளிக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தகுந்த ஆவணங்கள் இல்லாததால், வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்