"அருந்ததியினர் சமூகத்தினருக்கான 3% உள் இட ஒதுக்கீடு" : மாநில அரசுகள் வழங்கலாம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் என்று, உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் என்று, உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. பட்டியலின பிரிவில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கியது செல்லும் என்றும் #Breaking | அருந்ததியர் பிரிவினருக்கான உள்இடஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் - உச்சநீதிமன்றம்பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
Next Story