ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 5 மணி நேரம் விசாரணை

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் கொச்சி அமலாக்கத் துறை அலுவலகத்தில் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 5 மணி நேரம் விசாரணை
x
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் கொச்சி அமலாக்கத் துறை அலுவலகத்தில் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். சுவப்னா சுரேஷ் உள்ளிட்ட பிரதிகள் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையின் போது அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல தகவல்களை உறுதி செய்வதற்காக சிவசங்கரனிடம் விசாரணை நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்