2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை - விரைந்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கை

2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை - விரைந்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கை
x
2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி, இந்த மேல்முறையீட்டு மனுக்களை ஏற்கெனவே விசாரித்து வரும் நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் பட்டியலிட உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்