"பிரணாப் முகர்ஜி உயிருடன் தான் உள்ளார்" - தவறான தகவலை சிலர் பரப்புவதாக பிரணாப் மகள் வேதனை
தமது தந்தை உயிருடன் உள்ளதாகம், ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும் பிரணாப் முகர்ஜியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமது தந்தை உயிருடன் உள்ளதாகம், ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும் பிரணாப் முகர்ஜியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையில், அவர் உடல்நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், சுயநினைவின்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story