கொரோனா தொற்று - முன்னாள் அமைச்சர் ஏழுமலை உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலம் பங்கூரில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
கொரோனா தொற்று - முன்னாள் அமைச்சர் ஏழுமலை உயிரிழப்பு
x
புதுச்சேரி மாநிலம் பங்கூரில் வசித்து வந்த  முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்  ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏழுமலைக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து  அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், 1998 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகவும், 2001 ஆண்டில் புதுவை மாநில உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் எழுமலை இருந்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்