அதிக பரிசோதனைகள் காரணமாக பாதிப்பு குறைவு - உலக சுகாதார நிறுவன தலைமை ஆலோசகருடன் தமிழிசை ஆலோசனை
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் செளமியாவுடன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை காணொலி வழியாக ஆலோசனை நடத்தினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் செளமியாவுடன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை காணொலி வழியாக ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை, இந்தியா மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதிகமான பரிசோதனைகள் காரணமாக பாதிப்பு சதவீதம் 5 சதவீதத்துக்குள் உள்ளதாக செளமியா கூறியதாக குறிப்பிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில், பரிசோதனைகளை அதிகரிக்கும் நடைமுறையை உறுதியாக பின்
Next Story