கொரோனா பரிசோதனை - ஐ சி எம் ஆர் புதிய சாதனை - கடந்த 24 மணி நேரத்தில் 7,19,364கொரோனா பரிசோதனை

நாட்டில் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 7 லட்சத்திற்கும் அதிகமான ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை - ஐ சி எம் ஆர் புதிய சாதனை - கடந்த 24 மணி நேரத்தில் 7,19,364கொரோனா பரிசோதனை
x
நாட்டில் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 7 லட்சத்திற்கும் அதிகமான ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 7 லட்சத்து 19 ஆயிரத்து 364 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2 கோடியே, 41 லட்சத்து 6 ஆயிரத்து 535 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ICMR தகவல் கூறியுள்ளது. 
இதுவரைக்கும் சராசரி ஒரு நாளைக்கு 6 லட்சம் மாதிரி பரிசோதனைகள் தான் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்