21 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு
நாட்டில் கொரோனா பாதிப்பு 21 லட்சத்து, 53 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 379 ஆக உள்ளது. 14 லட்சத்து 80 ஆயிரத்து 884 பேர் குணமடைந்தனர். 6 லட்சத்து 28 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் பலியாகினர். கடந்த 24 மணி நேரத்தில், இது வரை இல்லாத வகையில் ஒரே நாளில் 64 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பு 21 லட்சத்து, 53 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.
Next Story