ரத்த தானம் கொடுக்க திரண்ட மக்கள் - நெகிழ்ச்சியுடன் பகிரப்படும் புகைப்படம்

கோழிக்கோட்டில் விமான விபத்து ஏற்பட்ட போது படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ரத்த தானம் கொடுக்க திரண்ட மக்கள் - நெகிழ்ச்சியுடன் பகிரப்படும் புகைப்படம்
x
கோழிக்கோட்டில் விமான விபத்து ஏற்பட்ட போது படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பலருக்கு அதிக ரத்த இழப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து ரத்தம் தேவை என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைகளில் திரண்ட ஏராளமானோர் வரிசையில் நின்று ரத்த தானம் வழங்கினர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்