வெள்ளத்தில் சிக்கி இறந்த யானை - நீரியமங்கலத்தில் கரை ஒதுங்கிய உடல்
எர்ணாகுளத்தில், பெரியாற்று வனப்பகுதியில் யானையின் உடல் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நீ
எர்ணாகுளத்தில், பெரியாற்று வனப்பகுதியில் யானையின் உடல் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நீண்ட தூரம் தண்ணீரில் மிதந்து வந்த யானையின் உடல், நீரியமங்கலம் பகுதியில் கரை ஒதுங்கியது. எர்ணாகுளம் சுற்றுவட்டார பகுதியில் இடைவிடாமல் தொடரும் பலத்த மழையால், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
Next Story