ஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .
ஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
x
நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இதுவரை நாட்டில் 18 லட்சத்து 55 ஆயிரத்து 746 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ப​ட்டு  உள்ளனர். இதில் ஐந்து லட்சத்து 86 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், 12 லட்சத்து 30 ஆயிரத்து 510 பேர் சிகி​ச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளவர்கள் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இதுவரை 38 ஆயிரத்து 938 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்