மோடி தலைமையில் ராம் ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது - ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவில் ராம ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை தமக்கு வந்துள்ளதாக ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையில் ராம் ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது - ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
x
ராமர் கோவில் கட்டப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவில் ராம ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை தமக்கு வந்துள்ளதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். நமது மகிழ்ச்சியை வெளிப்படும் வகையில் நாளையும், நாளை மறுநாள் இரவு நேரங்களில் அகல் விளக்குகளை வீட்டின் முன்பு ஏற்றவும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்