இன்று முதல் அஞ்சலகம், வங்கிகளில் தங்க பத்திரம் விற்பனை

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி தங்க பத்திரம் திட்டத்தின் கீழ் இன்று முதல் முதலீடு செய்யலாம்.
இன்று முதல் அஞ்சலகம், வங்கிகளில் தங்க பத்திரம் விற்பனை
x
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி தங்க பத்திரம் திட்டத்தின் கீழ், இன்று முதல் முதலீடு செய்யலாம். ஒரு  தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம். 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வுத் தொகை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்