சுஷாந்த் சிங் தற்கொலை - பீகார் முதல்வர் அதிரடி அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவரது தந்தை விரும்பினால் சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலை - பீகார் முதல்வர் அதிரடி அறிவிப்பு
x
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவரது தந்தை விரும்பினால் சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு பாட்னா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா காவல்துறை, பீகார் காவல்துறையுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு முன், பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி, இந்த வழக்கில் மகாராஷ்டிரா காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்