கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 29 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 29 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சோதனை நடத்த உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story