புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு - இ பாஸ் கட்டாயம்

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி ஆகஸ்ட் 31 வரை புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு - இ பாஸ் கட்டாயம்
x
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி ஆகஸ்ட் 31 வரை புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், 3ஆம் கட்ட தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்குள் வருபவர்களும், புதுச்சேரியில் இருந்து வெளியே செல்பவர்களும் கட்டாயம் இ- பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு இல்லை என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்