கொரோனா நிதி திரட்டி ரூ.3 கோடி மோசடி- இளைஞர்கள் 2 பேர் கைது

ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி வந்தனர்.
கொரோனா நிதி திரட்டி ரூ.3 கோடி மோசடி- இளைஞர்கள் 2 பேர் கைது
x
ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி வந்தனர். இவர்களை நம்பி 15 நாட்களில் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டது.  தாங்கள் கொடுத்த பணம் உரியவர்களை சென்றடைந்ததா? என விசாரிக்க நன்கொடையாளர்கள் வந்த போது அவர்களை அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அப்போது தான் அது மோசடி கும்பல் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்