இளைஞர் மீது மோத வந்த ஜேசிபி வாகனம் - நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்
பாலக்காடு அருகே ஜேசிபி வாகனம் ஒன்று மோத வந்த போதும், இளைஞர் நூலிழையில் உயிர்தப்பிய அதிர்ஷ்டம் நிகழ்ந்துள்ளது.
பாலக்காடு அருகே ஜேசிபி வாகனம் ஒன்று மோத வந்த போதும், இளைஞர் நூலிழையில் உயிர்தப்பிய அதிர்ஷ்டம் நிகழ்ந்துள்ளது. ஜேசிபி வாகனம் மீது வேகமாக வந்த கார் மோதியதால், அந்த இளைஞர் உயிர்பிழைத்தார். அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story