விமான சேவைகள் நிறுத்தம் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு

இன்று முதல் மேற்கு வங்கத்திற்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வரும் 29ம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்தி வைக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
விமான சேவைகள் நிறுத்தம் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு
x
இன்று முதல் மேற்கு வங்கத்திற்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வரும் 29ம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்தி வைக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை, டெல்லி, உள்ளிட்ட நகரிலிருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு வங்கத்தில் ஏற்கனவே தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்