எய்ம்ஸில் கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது.
எய்ம்ஸில் கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது
x
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது. முதலாவதாக 30 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் கோவாக்சின் தடுப்பூசியை போட்டு கொண்டார், மொத்தம் 5 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டிலேயே அவர்கள் 7 நாட்களுக்கு கண்காணிப்படுவார்கள் என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்