"சீன பொருட்கள் கொள்முதல் - புதிய கட்டுப்பாடு"
சீனா உள்ளிட்ட பிற அண்டை நாடுகளிடமிருந்து பொது கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
சீனா உள்ளிட்ட பிற அண்டை நாடுகளிடமிருந்து பொது கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் ஏலதாரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஏதுவாக 2017-ம் ஆண்டு புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு அடிப்படையில் இந்த விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. அதன்படி சீனா உள்ளிட்ட பிற அண்டை நாடுகளிடமிருந்து பொது கொள்முதல் செய்வதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
Next Story