ராஜஸ்தான் சபாநாயகர் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அம்மாநில சபாநாயகர் சி.பி.ஜோஷி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது.
ராஜஸ்தான் சபாநாயகர் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
x
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அம்மாநில சபாநாயகர் சி.பி.ஜோஷி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. திட்டமிட்டபடி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கலாம் என்றும், அது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.சி.பி.ஜோஷி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும்  27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர். 




Next Story

மேலும் செய்திகள்