புதுச்சேரி : மின் விநியோகம் தனியார் மயமாவதை எதிர்த்து தீர்மானம்

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அரசு தீர்மானமாக மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் முன்மொழிந்தார்.
புதுச்சேரி : மின் விநியோகம் தனியார் மயமாவதை எதிர்த்து தீர்மானம்
x
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அரசு தீர்மானமாக மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் முன்மொழிந்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி , மத்திய அரசு இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றார். இதனை தொடர்ந்து எதிர்கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே,  பட்ஜெட் தாக்கலுக்கு கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்