பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு : 5 மாணவர், 3 பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் கடந்த 17ஆம் தேதி பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு : 5 மாணவர், 3 பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி
x
கேரளாவில் கடந்த 17ஆம் தேதி பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இதில்  திருவனந்தபுரம் கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு எழுதிய 5 மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களில் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனிடையே, சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என தெரிவித்து 600க்கும் மேற்பட்ட  பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்