2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 30 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் - சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நம்பிக்கை

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் , அஸ்ட்ராஜெனெகா என்ற நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.
2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 30 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் - சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நம்பிக்கை
x
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் , அஸ்ட்ராஜெனெகா என்ற நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகாவுடன் இந்தியாவின் சீரம் நிறுவனம் கைகோர்த்துள்ளது.  இது குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவாலா கூறுகையில் , தடுப்பூசி சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால் , COVISHIELD என்ற பெயரில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்றார். அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் , 30 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்