இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது கொரோனா தடுப்பு மருந்து : மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்யும் பணி தொடக்கம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. சைடஸ் நிறுவனம் உருவாக்கிய Zycov D என்ற என்ற அந்த மருந்து இந்தியா முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக சைடஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story