தலைமை செயலகத்தில் அடிக்கடி உலா வந்த ஸ்வப்னா - வெளியான முக்கிய தகவல்கள்
கேரள மாநிலம் தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா தலைமை செயலகத்திற்கு அடிக்கடி வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா தலைமை செயலகத்திற்கு அடிக்கடி வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைமை செயலகம் அருகே உள்ள பிளாட்டில் வாடகைக்கு அறை எடுத்து ஸ்வப்னா தங்கி இருந்த சிசிடிவி காட்சிகளை சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது. கடந்த 5ஆம் தேதி தங்க கடத்தல் விவகாரம் வெளியான அன்றே ஸ்வப்னா தலைமை செயலகத்திற்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளியான நிலையில் அதற்கான சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Next Story