2 பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை - உத்தரப்பிரதேச முதல்வருக்கு பா.ஜ.க. எம்.பி. கடிதம்

உத்தரப் பிரதேசத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத்துக்கு பா.ஜ.க. எம்.பி. சஞ்சீவ் பால்யான் கடிதம் எழுதியுள்ளார்.
2 பிள்ளைகளுக்கு  மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை - உத்தரப்பிரதேச முதல்வருக்கு பா.ஜ.க. எம்.பி. கடிதம்
x
உத்தரப் பிரதேசத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத்துக்கு, பா.ஜ.க. எம்.பி. சஞ்சீவ் பால்யான் கடிதம் எழுதியுள்ளார். உத்தரப்பிரதேச வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடை மக்கள் தொகை பெருக்கம் என்றும், இதனைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கைகளில் முதலமைச்சர் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கடிதத்தில் பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்