கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு விவகாரம் - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவுள்ள பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப்பில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவது மிகவும் கடினம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.
கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு விவகாரம் - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவுள்ள பஞ்சாப் முதல்வர்
x
பஞ்சாப்பில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவது மிகவும் கடினம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் , மாணவர்கள் நலன் கருதி, தேர்வுகளை ரத்து செய்வது பற்றி பிரதமர் மோடிக்கும் , உள்துறை அமைச்சர் அமிஷ் ஷாவுக்கு கடிதம் எழுத உள்ளதாக அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்