இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா
x
இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 296ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 21 ஆயிரத்து 129 பலியான நிலையில், 4 லட்சத்து 76 ஆயிரத்து 377 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 2 லட்சத்து 69 ஆயிரத்து 789 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்