கொரோனா நோயாளி தப்பியோட்டம் : "மருத்துவமனையில் சுகாதாரம் சரியில்லை என புகார்"

கர்நாடகாவின் மங்களூரு புத்தூர் தாலுகாவை சேர்ந்த 18 வயது இளைஞர் மங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி உள்ளார்.
கொரோனா நோயாளி தப்பியோட்டம் : மருத்துவமனையில் சுகாதாரம் சரியில்லை என புகார்
x
கர்நாடகாவின் மங்களூரு புத்தூர் தாலுகாவை சேர்ந்த 18 வயது இளைஞர் மங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி உள்ளார். ஏற்கனவே அந்த மருத்துவமனையில் சுகாதாரம் சரியாக இல்லை என  நோயாளிகள்  புகார் தெரிவித்திருந்த  நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட இளைஞர் தப்பி ஓடியுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்