வேல்ரம்பேட் ஏரியை பாதுகாக்கக்கோரி போராட்டம் - 300க்கும் மேற்பட்டோர் ஏரியின் நடுவே உண்ணாவிரதம்
புதுச்சேரியில் உள்ள வேல்ரம்பேட் ஏரியை பாதுகாக்கக்கோரி 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உள்ள வேல்ரம்பேட் ஏரியை பாதுகாக்கக்கோரி 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏரியில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாரிடம் குத்தகைக்கு விடக்கூடாது என்று வலியுறுத்திய அவர்கள் ஏரியின் நடுவே திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்,. இதனையடுத்து தாசில்தார் மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது...
Next Story