தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு யாரும் வரவேண்டாம் - திருமலை திருப்பதி தேவஸ்தானம்

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு யாரும் வரவேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு யாரும் வரவேண்டாம் - திருமலை திருப்பதி தேவஸ்தானம்
x
தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து  பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு யாரும் வரவேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்கள் 10 பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, பணிக்கு வரும் ஊழியர்களுக்கு சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவதாகவும்,  தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்து பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம் எனவும் அவர் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்