புதுச்சேரியில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 500 பேர்

புதுச்சேரியில் ரவுடி கொல்லப்பட்ட நிலையில் அவரின் இறுதி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 500 பேர்
x
புதுச்சேரியில் ரவுடி கொல்லப்பட்ட நிலையில் அவரின் இறுதி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கலந்து கொண்டனர். ஊரடங்கை மீறி இவர்கள் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்