10ஆம் வகுப்பு தேர்வை எழுதிய 33 மாணவர்களுக்கு கொரோனா

கர்நாடக மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதிய 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
x

ஜூன் 25ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்களை பரிசோதனை செய்ததில் 33 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்