10ஆம் வகுப்பு தேர்வை எழுதிய 33 மாணவர்களுக்கு கொரோனா
கர்நாடக மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதிய 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஜூன் 25ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்களை பரிசோதனை செய்ததில் 33 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
Next Story