மேற்குவங்கம்: ஊரடங்குடன் மழையும் முடக்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால், அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மேற்குவங்கம்: ஊரடங்குடன் மழையும் முடக்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால், அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள 8 வார்டுகளில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி உள்ளதால், சாந்தி நகர், ஏக் திசால், சதோஷ்பாரா, அம்பிகா நகர் ஆகியவை உள்ளிட்ட பகுதிகளில், செய்வதறியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மகாநந்தா ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டுள்ளதால், வடிய வழியின்றி தண்ணீர் தேங்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்