சபரிமலையில் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முடிவுக்கு இடைக்காலத்தடை
பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்தது.
பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்தது. அதற்கான நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரம் பத்தணந்திட்டா மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப் பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு 2 ஆயிரத்து 263 ஏக்கர் பரப்பளவுள்ள செறுவள்ளி எஸ்டேட் கையகப் படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அந்த எஸ்டேட் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றமன்றம், கேரள அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
Next Story